முதல்ப் பாகங்களை வாசிப்பதற்கு...
https://adultstories4tamils.blogspot.com/2020/04/1.html பாகம் - 1
https://adultstories4tamils.blogspot.com/2021/09/2.html பாகம் - 2
எனது தளர் காற்சட்டையை உருவி எறிந்து விட்டு, அவளுக்கு மேலே படுத்தேன். அவள் உடனேயே எனது சுண்ணியைப் பிடித்துத் தனது புண்டைக்குள் திணித்து விட்டு,
“குத்து!” என்றாள்.
நானும் அவளுக்கு ஓழ்க்கத் தொடங்கினேன்.
நான் கையாட்டம் போடும் போதெல்லாம், ஒரு முறை தண்ணி வந்து விட்டால்ப் போதும். என படுத்து உறங்கி விடுவேன். ஆனால், சில வேளைகளில், போண்(porn) படம் பார்த்துக் கொண்டிருந்தால், இரண்டு தரம் கையிலடிப்பேன். அதுவும் இதே போல சிறிது நேரம் ஓய்வு பெற்ற பின்னர்தான். ஆனால், இரண்டாவது தரம் தண்ணி வர நிறையவே நேரம் எடுக்கும். ஆகக் குறைந்தது ஒரு முக்கால் மணி நேரமாவது கையிலடிக்க வேண்டும்.
இன்றும், குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது தாக்குப் பிடிக்கும் என நினைத்தபடி நானும் ஓங்கி ஓங்கிக் குத்தத் தொடங்கினேன். கையிலடிப்பதை விட, இன்று இவளது புண்டை மிகுந்த சுகத்தையும் சுண்ணிக்கு கூச்சத்தையும் தந்தது. இவளது புண்டை மிக இறுக்கமாகவும் இருந்தது. கையிலடிக்கும் போது, எனக்குப் பிடித்தமான இறுக்கத்தோடு பிடித்து உருவுவேன். ஆனால் இவளது புண்டை மிக இறுக்கமாக இருந்தது, சுண்ணிக்கு மேலும் கூச்சத்தைத் தந்தது. அதுவே மிக விரைவில் ஆட்டத்தை முடிக்குமென நினைத்தேன்.
அவள் கண்களை மூடியபடி,
“ஆ... ஆ... என்ர... அம்மா... ஆ... ஆ...” எனக் கத்தினாள்.
எனது குத்தில் இன்பத்தை அனுபவித்தாள்.
எனக்கும் மூச்சிரைத்தது...
“ஆ... ஆ...” எனக் கத்தியபடி குத்தினேன். ஆனால் என்னால் முடியவில்லை. சிறிது நேரம் இளைப்பாறி அதன் பின் ஓழ்க்கலாம் என நினைத்து அவள் மீது படுத்து இளைப்பாற நினைத்தேன். ஆனால், எனது சுண்ணி இளைப்பாற நினைக்கவில்லை. அது அவளது புண்டையுள் முறைத்து, தெறித்து, பெருத்து நின்று இன்னும் வேண்டும் என்றது.
எனது சுண்ணி மட்டும் இன்னும் ஓழ் வேண்டுமென நினைக்கவில்லை. அவளும்தான் இன்னும் ஓழ் வேண்டுமென நினைத்தாள்.
என்னை அப்படியே கட்டிப் பிடித்து ஒரு முத்தம் தந்து சிரித்துக் கொண்டே, என்னை உருட்டி விட்டு எனக்கு மேலே ஏறிக் கொண்டாள். என்னைப் பார்த்து குழந்தையைப் போல சிரித்துக் கொண்டு, எனது முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடித்து, தனது உதடுகளால் அளைந்து, குளைந்து விளையாடிக் கொஞ்சிய பின்,
எனது தடித்து நின்ற சுண்ணியை மிக ஆவலோடு பிடித்துத் தனது புண்டையுள் திணித்து விட்டு, என்னைப் பார்த்துச் சிரித்தபடியே எழுந்து எழுந்து இருக்கத் தொடங்கினாள்.
“ஆ... ஆ... ஹா... ஹா... என்ர அம்மா... என்ர அம்மா...” எனக் கத்திக் கொண்டே எழுந்தெழுந்து இருந்தாள்.
நான் அவளது மொண்ணிகளுக்கு ஆதரவாக எனது கைகளிரண்டையும் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவளது மிக மென்மையான உருண்டு திரண்ட மொண்ணிகள், எனது கைகளையும் மீறி மேலும் கீழும் அசைந்தன.
அதுவும் அவளுக்கு கூச்சத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
சிறிது நேரந்தான் அவளாலும் எனக்கு மேலே இருந்து குதிரை ஓடுவது போல எழுந்தெழுந்து இருக்க முடிந்தது. அவளுக்கு மூச்சிரைத்தது. அப்படியே எனக்கு மேலே படுத்தாள்.
எனது சுண்ணி இன்னமும் விந்தைக் கக்காமல் இருந்தது, எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. அது விறைத்தபடி அவளது புண்டைக்குள் சுகம் இன்னும் தேடியது.
எனக்கு மேலே படுத்திருந்த அவளை எனது இரு கைகளாலும் இறுகப் பிடித்தபடி, எனது இடுப்பைத் தூக்கித்தூக்கி அடித்தேன். எனது தலைக்குப் பக்கத்தில், தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு,
“ஆ... ஆ... அம்மா... என்ர அம்மா... ஆ... ஆ...” எனக் கத்திக் கொண்டிருந்தாள்.
அவளது புண்டையிலிருந்து மிகையாக பால் வழிந்து கொண்டிருந்தது. அதுவே ஓழை இன்னும் இன்பமாக்கிக் கொண்டிருந்து.
எனது சுண்ணி, அவளது மிக இறுக்கமான புண்டையில் இதமாக வழுகிச் செல்ல, அதுவே மிக இன்பமாக இருந்தது.
ஒவ்வொரு முறையும் நான் இடுப்பைத் தூக்கி அடிக்கும்போது, எனது சுண்ணி மேடு, அவளது பால் வழிந்த புண்டை உதடுகளோடு மோதும் போது, ‘பொத்து, பொத்து’ என ஒரு இனிமையான ஒலி எழுப்பியது.
ஓழ்க்க ஓழ்க்க இன்னும் ஓழ்க்க வேண்டும் போல இருந்தது.
இப்போது, அவளை கட்டிப்பிடித்து நான் உருட்டி விட்டு, அவள் நிமிர்ந்து படுக்க, அவளுக்கு மேலே நான் ஏறிப் படுத்த போது, மிக மென்மையாக,
“கொஞ்சு...” என்றாள்.
“இனிப்பான விருந்துக்கு அழைப்பு வேற தேவையா...?” என்றபடி அவளைப் பார்த்தேன்.
அவள் குழந்தை போல சிரித்தபடி எனது கழுத்தை தனது இரு கைகளாலும் வளைத்துப் பிடித்து இழுத்தாள்.
நானும் அவளைக் கொஞ்சினேன்.
எனது சுண்ணியோ அடங்காமல் அட்டகாசம் செய்தது. மெல்ல அவளது புண்டையருகில் எனது சுண்ணியைக் கொண்டு செல்ல, அவளே அவசரமாக எனது சுண்ணியைப் பிடித்துத் தனது புண்டையுள் சொருகினாள்.
நான் அவளைப் பார்த்துச் சிரித்தபடி ஆட்டத்தை ஆரம்பித்தேன். அவள் மெல்லத் தனது கண்களை மூடியபடி முனகலோடு எனது ஓழை ரசிக்கத் தொடங்கினாள்.
எவ்வளவு நேரம் நான் குத்தினேன் என்பது தெரியாது.
ஆனால்,
அவளது முகம் சிவந்து விட்டது.
அவளும் களைத்துவிட்டாள்.
நானும் களைத்துவிட்டேன். ஆனால்,
எனது சுண்ணி மட்டும் களைக்கவே இல்லை.
அவள் ‘போதும்...’ எனச் சொல்லவில்லை.
இப்போது இதை முடித்தால்த்தான் இன்னொருமுறை அவள் என்னைத் தேடி வருவாள். என நினைத்தேன். உடனேயே அவளை விட்டு எழுந்து மலசல கூடத்துக்கு ஓடினேன். அங்கே மிகுதியைக் கையிலடித்து விந்தை வெளியேற்றிவிட்டு வந்தேன்.
போர்வையை போர்த்தபடி படுத்திருந்த அவள், தனது இரண்டு கைகளையும் நீட்டி என்னை வரவழைத்தாள். சிரித்தாள்.
நானும் சிரித்தபடி அவளது கைகளுக்குள் சிறைப்பட்டு, அவளுக்கு மேலே படுத்தேன்.
“நீ Toiletல போய் கையடிச்சுட்டு வாறாய் என்ன...?” என என்னைப் பார்த்துக் கேட்டாள்.
“உனக்கு முகம் சிவந்து போச்சு... நீ நல்லாக் களைச்சுப் போனாய்... இவள் என்னை காமவெறியன் எண்டு நினைக்க முன்னம் நிப்பாட்டுவம்... எண்டு நினைச்சன்...” என்றேன்.
அவள் ஒன்றுமே பேசாமல், என்னை இழுத்துக் கொஞ்சினாள்.
போர்வைக்குள்ளே நானும் சென்று இரண்டு பேரும் முழு நிர்வாணிகளாக கட்டிப் பிடித்தபடி படுத்தோம்.
“லைட்...” என்றாள்.
“அட இவ்வளவு நேரமும் லைட்டை நூர்க்காமலே ஓத்தனாங்கள்...” என்றேன்.
“காம வெறியன் குத்தேக்க என்னால என்ன செய்யமுடியும்...” என்றாள் சிரித்தபடி.
“அடி கள்ளி... அடி கள்ளி... உன்ன என்ன செய்யுறன் பார்...” என்றபடி நான் எழ முற்பட, அவளே தலைக்கு மேலே இருந்த ஸ்விச்சை (switch) தட்டி லைட்டை நூர்த்தாள். பின்னர் இருவரும் கரண்டி அடுக்குப் போல படுத்து நித்திரையானோம்.
அதிகாலையில், விளக்குகள் எரிய ஆரம்பித்தன... அத்தோடு இன்னும் அரை மணி நேரத்தில் ஒஸ்லோ பிரதான ரயில் நிலையத்தை அடைவதாகவும் அறிவித்தல் ஒலிக்க நாமிருவரும் கண் விழித்துக் கொண்டோம்.
அவள் ஒரு நாணப் பார்வையுடன் என்னைப் பார்த்தாள். அவளை இழுத்து கொஞ்சி விட்டு, நான் எழுந்து கொண்டேன்.
நிர்வாணமாக நின்ற என்னைப் பார்த்து சிரி சிரி என்று சிரித்தாள்.
“என்னடி... நேற்றிரவு முழுக்க ‘ஐயோ... அம்மா...’ எண்டு கத்திப் போட்டு இப்ப சோந்து போய் நிக்கிற சுண்ணியப் பாத்துச் சிரிக்கிறியே...?” என்றபடி எனது தளர் காற்சட்டை அணிந்தேன்.
என்னைப் பார்த்து,
“எனக்கொரு tea வாங்கியர ஏலுமே...?” என மிகத் தாழ்மையுடன் கேட்டாள்.
“அட, என்னண்டு தெரியும் நான் கோப்பி வாங்கப் போறனெண்டு...?” என ஆச்சரியத்துடன் கேட்டேன் நான்.
“எனக்குத் தெரியாது... நான் கேட்டனான்...” என்றாள்
நான் கோப்பியுடனும் தேனீருடனும் வந்தபோது, அவள் ஆடைகள் அணிந்து கொண்டு ஆயத்தமாக இருந்தாள்.
அவளைப் பார்த்தபோது, எனக்கு இன்னும் ஒரு முறையாவது அவளோடு ஓழ்க்க வேண்டும் போல இருந்தது. அவ்வளவு இன்பமான ஓழ் இந்த ரயில்ப் பயணத்தில் கிடைத்தது.
தைரியமாகக் கேட்டேன்.
“நீ ஒஸ்லோவில எங்கே தங்குறாய்... நாங்கள் திரும்ப சந்திக்கலாமா...? நேற்றிரவு கதைச்சதைப் போல இன்னொருக்கா கதைப்பம்” என்றேன்.
என்னை ஒருவாறாகப் பார்த்தவள்,
“நேற்றிரவு கதைச்சனாங்களோ...?” என அவள் என்னைப் பார்த்தாள்.
“விடிஞ்சிட்டுது... அதான் கொஞ்சம் நாகரீகமா கதைச்சன். நேற்றையான் ஓழ் பிடிச்சிருந்தா இன்னொருக்கா ஓக்கலாம் அதான் கேட்டன்” என்றேன் மிக வழியலோடு.
“நான் இப்பவே Gothenberg போறன்...” என்றாள்.
நான் மிகுந்த ஏமாற்றத்துடன்
“ஓ... சொறி...” என்றேன்.
ரயில் வண்டியும் ஒஸ்லோ வந்தவுடன் இருவரும் இறங்கிக் கொண்டு இரயில் நிலைய மேடையில் மிக நெருக்கமாக காதலர் போல நடந்து ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது,
‘இவளோடு கொதன்பொர்க் செல்வோமா அங்கே ஒரு ஹொட்டேலில் தங்கி அவள் திரும்ப நோர்வேயிற்கு வரும்வரை நானும் நின்று நல்ல ஓழ் ஓழ்க்கலாம்’ என எனது எண்ணம் ஓடியது.
அவள் போக வேண்டிய ‘கொதன்பொர்க்’ ரயில் எந்த மேடையில் வரும் என்று அறிவிப்புத் திரையில் பார்த்தபோது, அது இரண்டு மணி நேரம் இருக்கிறது எனக் காட்டியது.
“ஹேய் உன்ர trainக்கு இன்னும் ரண்டு மணித்தியாலம் இருக்கு என்றேன்”
“ம்...” என்றாள் சிறிது சலிப்புடன்.
“என்ர room பக்கத்திலதான் இருக்கு... உனக்கு விருப்பமெண்டா வா வந்து குளிச்சுக் கிளிச்சு freshஆ வரலாம் நானே காரில கொண்டு வந்து ஏத்திவிடுறன்.” என்றேன்.
“ம்...” யோசித்தாள்.
“ராத்திரி முழுக்க ஓழ்க்க விட்டவளுக்கு இது கூட நான் செய்யக் கூடாதே...?” என்றேன்.
அவள் என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள். ஒன்றும் பேசவில்லை.
“வாடி...” என உரிமையோடு அவளது கைப்பிடித்து இழுத்துக்கொண்டு taxiத் தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம்.
‘எனக்கு எப்படி இப்படியொரு தைரியம் வந்தது’. என நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
அவளும் எதுவும் பேசாமல் என்னோடு நடந்தாள். எல்லாம் அந்த ஓழ் சுகம் செய்யும் லீலை... என நினைத்துக் கொண்டேன்.
எனது மாடிக்குடியிருப்பு மிக மிகச் சிறியது.
ஒரு கூடம் அதன் ஒரு புறத்தில் சமைக்கும் வசதி மறுபுறம் வதிவறை. ஒரு சிறிய படுக்கையறை, அதன் முன்னால் குளியலறை அதனுள்ளே கழிகலன். அவ்வளவுதான்.
உள்ளே வந்ததும் வராததுமாக
“Bathroom எது” எனக் கேட்டாள்.
அவளை அப்படியே சுவரோடு எனது இரண்டு கைகளாலும் சிறைப் பிடித்தபடி அவளது அகண்ட விழிகளுக்குள் பார்த்து,
“நீ முகம் கழுவலாம் குண்டி கழுவலாம், ஆனா உன்ர புண்டேல தண்ணி படவே கூடாது” என்றேன் மிக நிதானமாக.
என்னையே பார்த்தவள்,
“நீ என்னடா... எங்கேயிருந்து வந்தனியோ தெரியாது... நான் மாட்டன். நான் குளிச்சிட்டுத்தான் வருவன். சீ... நினைக்கவே அருவெருப்பா இருக்குது.” என்றாள்
“உனக்கு அருவெருப்பாத்தான் இருக்கும்... அதின்ர வாசமும் ருசியும் சுண்ணியத் தூக்கி நிப்பாட்டும்... என்ர செல்லம்...” என்றபடி நான் குளியலறைக் காட்டி அவள் உள்ளே செல்ல, நான் ஒரு தேனீரும் பாண் துண்டில் சீசும் வைத்துக் காத்திருந்தேன்.
நான் கலந்து வைத்த தேனீரையும் அருந்தி பாணையும் உண்டாள்.
“எப்பிடி என்ர breakfast...?” என்றேன்
“நல்லயிருக்கு...” என்றாள்
“உந்த நக்கல்தானே வேணாங்கிறது...” என்றேன்.
“தெரியுந்தானே அப்ப ஏன் கேட்டனி...” என்றவள்,
எழுந்து வந்து எனது கழுத்தைக் கட்டிப் பிடித்து எனது காதில் கிசு கிசு ஒலியில்,
“நான் புண்டை மட்டுமில்ல குண்டியும் கழுவேல்ல” என்றாள்.
நான் கதிரையை விட்டுத் துள்ளியெழுந்தேன்.
அவள்
“ஐயோ... காம வெறியன் வாறன்...” எனக் கத்தியபடி எனது படுக்கையறைக்கு ஓடினாள்.
நானும் அவள் பின்னால் ஓடினேன்.
தொடரும்...